1007
சென்னை பெசன்ட் நகரில் சாலையோர நடைபாதை அருகே மது போதையில் படுத்திருந்த இளைஞர், பி.எம்.டபிள்யூ. கார் ஏறி இறங்கியதில் உயிரிழந்தார். அவர் மீது காரை ஏற்றி விட்டு தப்பிச் சென்ற பெண் ஆந்திர எம்.பி. ஒருவரத...

307
நெல்லை மாவட்டம் வெள்ளங்குளி அருகே சாலை பணியாளரை கொன்றுவிட்டு, காவலர் ஒருவரையும் அரிவாளால் வெட்டிய நபரை போலீசார் சுட்டு பிடித்தனர்.  கடந்த வாரம் சிறையில் இருந்து ஜாமீனில் வந்த பேச்சிதுரையும், ...

671
குடிபோதையில் ராங்ரூட்டில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக சின்னத்திரை நடிகை மதுமிதாவை போலீசார் கைது செய்ததாக தகவல் வெளியான நிலையில், புதிய காருக்கு பூஜை போட பிரத்தியங்கிரா தேவி கோவிலுக்கு சென்று ...

1487
மயிலாடுதுறையில் குடி போதையில் தகராறு செய்த இளைஞரை தாக்கிய ஆட்டோ ஓட்டுநரை இருவர் கத்தியால் குத்தி விட்டு ஓடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. மயிலாடுதுறை பழைய ஸ்டேட் பேங்க் ரோட்டில் ரூபன் என்ப...

2941
கோவையில் குடி போதையில் வீட்டுக்கு லேட்டாக வந்த கணவனை மனைவி ரெண்டு தட்டு தட்டி கண்டித்த நிலையில், காயத்துடன் போலீசில் புகாரளிக்கச் சென்ற கணவன், காவல் நிலைய வளாகத்துக்குள் காரை வேகமாக ஓட்டிச் சென்று ...

1627
காரைக்கால் அருகே குடி போதையில் அரசு பேருந்தை ஓட்டி சென்ற ஓட்டுநரை பயணிகள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். காரைக்காலில் இருந்து ஈரோடு சென்ற தமிழக அரசு பேருந்து ,திருநள்ளாறு அருகே வைக்கப்பட...

5290
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே அரசு தொடக்கப் பள்ளிக்குள் குடி போதையில் புகுந்த திமுக கவுன்சிலரின் கணவர் , தலைமை ஆசிரியரை கழுத்தைப்பிடித்து தாக்கிய சம்பவத்தின் வீடியோ வெளியாகி உள்ளது திருப்பூர் ...



BIG STORY